2017年11月5日日曜日

ヴァッリプラ・アールヴァール

வல்லிபுர ஆழ்வார்

  வடமராட்சியில் உள்ள கோயில்களில் சிறப்புப் பெற்று விளங்கும் கோயில் வல்லிபுர ஆழ்வார் கோயில்.
 ヴァダマーラッチにある寺々の特別な影響で栄えた寺にヴァッリプラ・アールヴァール寺院がある。
இந்த வல்லிபுரக் கோயில் தொன்றியதைப் பற்றி ஒரு கதை உன்டு.
 このヴァッリプラ寺院にதொன்றியதைப்に関して一つ話がஉன்டு。
ஒரு நாள் இரண்டு பிள்ளைகள் கடலில் மிதந்து கொண்டு வந்தனர்.
 ある日、二人の子供が海に漂流していた。
இவ்வாறு சில நாட்களாக இந்த இரண்டு பிள்ளைகளும் கடலில் மிதப்பதும் தத்தளிப்பதுமாக விளங்கின்ர்.
 そして幾日の間、この二人の子供たちは共に海で漂流していた。
வல்வெட்டித் துறையாக்கள் இந்தக் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் தத்தளிப்பதைக் கண்டு அவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்று பல தடவை முயன்றனர்.
 வல்வெட்டித் துறையாக்கள்この子供たちはある日

  ஒரு குழந்தை ஆலிலையிலும் மற்றக் குழந்தை வெறும் நீர்ப்பரப்பிலும் காணப்பட்டனர். இந்த இரண்டு குழந்தைகளும் மிக்க அழகு. ஆழகான குழந்தைகளாக இருக்கின்றபடியால் இவை தெய்வத் தன்மை பொருந்தியதாக இருக்க வேண்டும்.
ஒரு வேளை இதுகள் எங்களுக்கு எதற்காவது வழிகாட்டியாக விளங்கினமோ எந்று வல்வெட்டித்துறையாக்கள் நினைத்தனர்.
அந்தக் குழந்தைகைள் ஆட்கள் அணுகியதும் அவை மறைந்துவிடுமாம்.
இதனால் அவர்கள் "பிள்ளைகள் நாம் ஒன்றும் செய்யமாட்டோம். அவர்கள் விரும்பியபடியே நடப்போம்." என்று நேர்த்தி வைத்தனர்.

  பின்னர் அங்கேயுள்ள ஒரு பெண்ணை அழைத்து வந்து பிள்ளைகளைக் கரைக்குக் கொண்டு வந்தனர்.
பின்னர் அவைகளை அழைத்துக் கொண்டு வரேக்கை கொஞ்சத் தூரத்திலே இரண்டு மூன்று கட்டை இருக்கும்.
அந்தப் பிள்ளைகள் தண்ணி வேண்டும் என்று கூறினர்.
பிள்ளைகளை அதிலேயே இருத்திவிட்டு அவர்கள் தண்ணி எடுத்துக் கொண்டு வெந்து பார்க்கும் போது ஒரு பிள்ளை சிலையாகி இருந்தது.
அவர்கள் மிகவும் கவலையுடன் அந்தச் சிலைக்கு நிழல் செய்து போட்டு மற்றப் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு ஒரு காள் கட்டை தூரம் சென்றனர்.
அப்ப அந்தப் பிள்ளை ஒரு இடத்திலை இருந்திட்டுது.
இருந்தவுடனே சிறிது நேர்த்தில் அந்தப் பிள்ளையின் வலது கை மேல் நோக்கியது.
அத்தோட தும்பிக்கை ஒன்றும்வளர பிள்ளை சிலையாகிவிட்டது. இவர்கள் அதுகள் தெய்வங்கள் தான் எண்டு வணங்கிக் கொட்டில் கட்டி இரண்டு கோயில்களாக்கினர்.

  முதல் குழந்தை சிலையாகி இருந்த இடத்தில் அமைந்த கோயில் இன்று வல்லிபுர-ஆழ்வார் கோயில் என்றும், மxRxRஅக் குழந்தை சிலையாய் இருந்த இடத்தில் அமைந்த கோயில் குருக்கட்டு பிள்ளையார் கோயில் என்றும் அழைக்கப்படுகின்றன்.
இரண்டு தெய்வங்களும் கிழக்கு முகமாகக் கடலைப் பார்த்தபடி அமைந்திருக்கின்றன.

கதை கூறியவர் - திருமதி பொ. கனகம்மா,
நெல்லியடி வடக்கு, கரவெட்டி.

20171105 転写完了、ヴァッリプラ・アールヴァールはこの寺のことと思われる。

0 件のコメント:

コメントを投稿